பாலியல் குற்றச்சாட்டுகளில் கைதாகிறார் ஐசரி கணேஷ்?

 

பாலியல் குற்றச்சாட்டுகளில் கைதாகிறார் ஐசரி கணேஷ்?

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்துள்ள பாலியல் புகாரில் நடிகை சாந்தினிக்கு சட்டவிரோதமாக தொடர்ந்து கருக்கலைப்புகள் செய்யப்பட்டது அமைச்சரின் தூண்டுதலின் பேரில் அருண் என்பவரின் மருத்துவமனையில்தான். இப்படி சட்டவிரோதமாக கருக்கலைப்புகள் செய்து சிக்கியிருக்கும் மருத்துவர் அருணின் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளில் கைதாகிறார் ஐசரி கணேஷ்?

அருணின் தந்தை நாராயணன் என்பவர் அதிமுகவின் வழக்கறிஞர் அணியின் மாநில அளவிலான நிர்வாகி. இவர் அதிமுக முன்னாள் அமைச்சரான கண்ணப்பன் உடன் பி.ஏ வாக பணியாற்றியவர். இவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஐசரி கணேஷின் தாய் மாமா ஆவார். அந்த வகையில் ஐசரியின் வாகனத்தில் போய்தான் கலைப்பு நடந்துள்ளதாம். ஏற்கனவே ஐசரி கணேஷ் மீது கல்லூரி மாணவிகளை பெரும் புள்ளிகளுக்கு காம விருந்தாக்கிய புகார்கள் குவிந்துள்ள நிலையில் இந்த பாலியல் குற்றச்சாட்டிலும் அவரது பெயர் சேர்ந்துள்ளது. எனவே ஐசரி கணேஷ் எந்த நேரமும் கைதாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.