“மகள் கண் முன்னாடியே இப்படி செய்யுறியே?” -கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி செய்த கேவலம்

 

“மகள் கண் முன்னாடியே இப்படி செய்யுறியே?” -கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி செய்த கேவலம்

கள்ள உறவில் ஈடுபட்ட ஒரு பெண் அவரின் கணவரை தீ வைத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

“மகள் கண் முன்னாடியே இப்படி செய்யுறியே?” -கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி செய்த கேவலம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே  துமகுரு மாவட்டத்தில் உள்ள பட்டிஹள்ளி பகுதியில் 52 வயதான நாராயணப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி 36 வயதான அன்னபூர்ணா ஒரு கூலித் தொழிலாளி,ஆவார் .அந்த தம்பதிகளுக்கு 14 மற்றும் 12 வயதில் குழந்தைகள்  இருக்கின்றனர் .அந்த பெண் அன்னபூரணா   35 வயதான ராமகிருஷ்ணா என்ற பெயிண்டருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவைக் கொண்டிருந்தார்.அவர் வேலை செய்யுமிடத்தில் இருவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டது .இவர்களின் கள்ள உறவு விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்துள்ளது .

இது விஷயமாக அந்த நாராயணப்பா தன்னுடைய மனைவி மற்றும் அவரின் காதலனை கண்டித்தார் .ஆனால் அவர்கள் கேக்காமல் கள்ள உறவில் ஈடுபட்டனர் .

இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அந்த பெண் அன்னபூர்ணா அவரின் கணவர் நாராயணப்பவை  தீ வைத்து கொளுத்தினார் .அப்போது உடலில் ஏற்பட்ட தீ யோடு அந்த நபர் அதை அணைக்க அங்குள்ள ஒரு குளத்தில் விழுந்தார் .ஆனால் அப்போது அந்த காதலன் ராமகிருஷ்ணா அந்த நாராயணப்பா மீது ஒரு  கல்லை போட்டு கொலை செய்தார் .அப்போது அந்த தம்பதியரின் மைனர் மகளின்  வீட்டில் இருந்தபோது அவரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்தது. இந்த கொலை பற்றி தகவலறிந்து போலீசார் அந்தப் பெண்ணையும் அவரின் காதலனையும் கைது செய்தனர்.