உல்லாசத்துக்கு ஆசைப்பட்ட கணவன் -உதவி செய்த மனைவி -தனியே வசித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

உல்லாசத்துக்கு ஆசைப்பட்ட கணவன் -உதவி செய்த  மனைவி -தனியே வசித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி


கணவனை பிரிந்து தனியே வசித்த பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ் கான்ஸ்டபிளால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்

உல்லாசத்துக்கு ஆசைப்பட்ட கணவன் -உதவி செய்த  மனைவி -தனியே வசித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி


ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கநகர் மாவட்டத்தில் உள்ள கரன்சிங்க்பூர் பகுதியில் ஒரு பெண் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணை ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் மணிராம் என்பவர் சில மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த பலாத்காரத்துக்கு அந்த கான்ஸ்டபின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் .
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்குள்ள ஒரு கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .அந்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் .அதில் அந்த பெண்ணை அந்த கான்ஸ்டபிள் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாகவும் ,அதற்கு அவரின் மனைவியே துனை புரிந்து வந்ததாகவும் குற்றம் சாட்டினார் .மேலும் அவரின் தொல்லை தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கூறியுள்ளார் .
இந்த வீடியோவை பார்த்த போலீஸ் அதிகாரிகல் அந்த கான்ஸ்டபிள் மணிராமை பணியிடை நீக்கம் செய்தனர் .அடுத்து அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.