’முதலில் பேட்டிங்’ முடிவெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்

 

’முதலில் பேட்டிங்’ முடிவெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்

ஐபிஎல் 2020 – சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறும் முதல் நாள் இன்று.

இன்று மதியம் தொடங்கும் போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுரை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

’முதலில் பேட்டிங்’ முடிவெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்

முதல் போட்டி – ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுர் Vs ராஜஸ்தான் ராயல்ஸ். இரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வென்றிருக்கிறது. இன்றைய நாளில் எந்த அணிக்கு மூன்றாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

’முதலில் பேட்டிங்’ முடிவெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்

இன்று டாஸ் வின் பண்ணிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். வெயில் அதிகம் இருக்கும் ஐக்கிய அமீரகத்தில் இது நல்ல முடிவே. ஃபீல்டிங் செய்ய மாலை நேரமே ஏற்றது என்பதால் சரியான முடிவே எடுத்திருக்கிறார். இது ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பை வழங்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

’முதலில் பேட்டிங்’ முடிவெடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜோஸ் பட்லரும் கேப்டன் ஸ்மித்தும் இறங்கி ஆடி வருகின்றனர்.