குயிலி நினைவு தினம் – அரசியல் கட்சியினர் மரியாதை

 

குயிலி நினைவு தினம் – அரசியல் கட்சியினர் மரியாதை

சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 240-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள அவரது உருவ படத்திற்கு, அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல்ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அதிமுக, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குயிலி நினைவு தினம் – அரசியல் கட்சியினர் மரியாதை