“பாப்பா லட்டு தின்ன ஆசையா ?”ஸ்வீட் ஆசை காமித்து சிறுமியை பல மாதங்களாக சீரழித்த வாலிபர் ..

 

“பாப்பா லட்டு தின்ன ஆசையா ?”ஸ்வீட் ஆசை காமித்து சிறுமியை பல மாதங்களாக சீரழித்த வாலிபர் ..

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமண பிளாக் பகுதியில் வயல்வெளியில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது 9 வயது மகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு தினமும் வயல்வெளிக்கு வேலைக்கு செல்வது வழக்கம் .அப்படி சென்ற வாரம் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோது சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார் .

“பாப்பா லட்டு தின்ன ஆசையா ?”ஸ்வீட் ஆசை காமித்து சிறுமியை பல மாதங்களாக சீரழித்த வாலிபர் ..அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 22 வயது வாலிபர் தனியே இருந்த சிறுமியிடம் “ஸ்வீட் தருகிறேன் வா” என்று தனியே அழைத்து சென்று அவரை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியினை மிரட்டியுள்ளார் .இதனால் பயந்த சிறுமி வீட்டில் சொல்லாமல் பல மாதங்களாக இந்த விஷயத்தை மறைத்துள்ளார் .
ஒரு நாள் சிறுமி வலியால் துடித்தபோது அவரை அவரின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் பல மாதங்களாக பாலியல் பலத்காரத்துக்குள்ளான விஷயம் வெளியே தெரிந்தது ,பிறகு சாம்னா போலீஸ் தீவிரமாக விசாரித்து சிறுமியை பாலத்காரம் செய்த பக்கத்து வீட்டு வாலிபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர் .இப்போது சிறுமிக்கு கொரானா பரிசோதனையும் மேலும் பல பரிசோதனை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .