வாக்குப்பதிவில் தமிழ்நாட்டை ஃபீட் செய்த புதுச்சேரி!

 

வாக்குப்பதிவில் தமிழ்நாட்டை ஃபீட் செய்த புதுச்சேரி!

தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இன்று மட்டும் மொத்தமாக 475 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகின்றன. வாக்காளர்கள் மாஸ்க் அணிந்து கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

வாக்குப்பதிவில் தமிழ்நாட்டை ஃபீட் செய்த புதுச்சேரி!

2016ஆம் ஆண்டை விட தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள வாக்காளர்கள் சுணக்கம் காட்டிவருகின்றனர். அதிகமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தமாக 13.80% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் 11 மணி நிலவரப்படி 20.07 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு 1,558 வாக்குச்சாவடிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.