“ஒரு ஆணோடு ஏழு பெண்கள்…” -மசாஜ் சென்டருக்கு ரெய்டுக்கு போன போலீசுக்கு அதிர்ச்சி

 

“ஒரு ஆணோடு ஏழு பெண்கள்…” -மசாஜ் சென்டருக்கு ரெய்டுக்கு போன போலீசுக்கு அதிர்ச்சி


ஒரு மசாஜ் சென்டருக்குள் ரெய்டு நடத்திய போலீசாரிடம் அங்கு பலான தொழில் செய்த பல பெண்களும் ,அந்த மசாஜ் சென்டர் மேனேஜரும் சிக்கினார்கள்.

“ஒரு ஆணோடு ஏழு பெண்கள்…” -மசாஜ் சென்டருக்கு ரெய்டுக்கு போன போலீசுக்கு அதிர்ச்சி


ஹரியானா மாநிலம் குருகிராமில் ,ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யவீர் என்ற நபர் ஒரு மசாஜ் சென்டரில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் அந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் குவிந்த வண்ணமிருந்தன .அதனால் போலீசார் அந்த மசாஜ் சென்டரில் இருக்கும் பெண்களையும் ஊழியர்களையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார்கள் .
அதன் காரணமாக சில போலீசார் மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல அந்த மசாஜ் சென்டருக்கு போனார்கள் .அப்போது அவர்கள் அங்கிருந்த அந்த மேனேஜரிடம் பேசிய போது அவர் பலான வேலைக்கு பெண்களை அனுப்புவதாகவும் அதற்கான ரேட்டையும் கூறினார் .
அதை கேட்ட மப்டி போலீசார் அதிர்ச்சியடைந்தார்கள் .உடனே அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள் .அங்கிருந்த போலீசார் அனைவரும் திரண்டு வந்து அந்த மசாஜ் சென்டருக்குள் ரெய்டு நடத்தினார்கள் .அப்போது அங்கு போலீசார் கண்ட காட்சி அவர்களை அதிர செய்தது .அங்கு இருந்த அறைகளில் பல பெண்களும், ஆண்களும் அரை குறை ஆடையில் உல்லாசமாக இருந்தார்கள் .அதனால் போலீசாரிடம் அவர்கள் அனைவரும் கையும் களவுமாக சிக்கினார்கள் .
உடனே போலீசார் அந்த மசாஜ் சென்டர் மேனேஜர் சத்யவீரையும் மற்றும் பலான தொழிலை ஈடுபட்ட ஏழு பெண்களையும் கைது செய்தார்கள் . பிறகு போலீசார் அந்த மசாஜ் சென்டர் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் .

“ஒரு ஆணோடு ஏழு பெண்கள்…” -மசாஜ் சென்டருக்கு ரெய்டுக்கு போன போலீசுக்கு அதிர்ச்சி