“மசாஜ் பண்ணும்போதே கஸ்டமரை மடக்கிடுவோம்..” -ஆயுர்வேத மசாஜ் சென்டர்களில் சிக்கிய பெண்கள்.

 

“மசாஜ் பண்ணும்போதே கஸ்டமரை மடக்கிடுவோம்..” -ஆயுர்வேத மசாஜ் சென்டர்களில் சிக்கிய பெண்கள்.

பல மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்ததால் அங்கு ரெய்டு நடத்தி பல அழகிகளை போலீசார் மீட்டார்கள் .

“மசாஜ் பண்ணும்போதே கஸ்டமரை மடக்கிடுவோம்..” -ஆயுர்வேத மசாஜ் சென்டர்களில் சிக்கிய பெண்கள்.

தமிழகத்தின் திருச்சியில் பல ஆயுரவேத மசாஜ் சென்டர்களில் தொடர்ந்து பலான தொழில் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணமிருந்தன .கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் மூன்று   முறை அங்குள்ள பல மசாஜ் சென்டர்களில்  ரெய்டு நடத்தப்பட்டு பல பெண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர் .அப்போது பல ஆண்களும் கைது செய்யப்பட்டார்கள் .ஆனால் அங்கு நடத்தப்பட்ட ரெய்டுக்கு பிறகும் பலான தொழில் நடப்பதாக போலீசுக்கு பலர் தகவல் தெரிவித்தார்கள் .

அந்த தகவலின் பேரில் சிறப்பு போலீஸ் குழு திருச்சி ராஜா காலனியில் உள்ள ரோஸ் பெட்டல் ஸ்பா, பொன்னகரில் உள்ள மஸ் ஸ்பா, ரிலாக்ஸ் ஸ்பெயின், சுந்தர் நகர் மற்றும் தில்லை நகரில் உள்ள மேக்ஸ் ஆயுர்வேத மையம் ஆகியவற்றில் சோதனை நடத்தியது.அப்போது அங்கு அவர்கள் பல திடுக்கிடும் காட்சிகளை கண்டார்கள் .அதனால் அந்த ஸ்பா மையத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு அழகிகளை போலீசார் மீட்டார்கள் .அது மட்டுமல்லாமல் அந்த ஸ்பா மையத்தின் நிர்வாகிகள் ஆறு பேரையும் கைது செய்தார்கள் .இந்த ரெய்டுக்கு பிறகு இரண்டு வழக்குகளை அமர்வு நீதிமன்ற போலீசார் பதிவு செய்துள்ளனர்.கே.கே.நகர் மற்றும் தில்லை நகர் போலீசார் தலா ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது பற்றி போலீசார் கூறுகையில் பொது  மக்கள் இது போல விபச்சாரம் நடக்கும் ஸ்பா மையங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் ,அவர்களை புறக்கணித்து போலிஸாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினார்கள் .

“மசாஜ் பண்ணும்போதே கஸ்டமரை மடக்கிடுவோம்..” -ஆயுர்வேத மசாஜ் சென்டர்களில் சிக்கிய பெண்கள்.