தூங்கிய கர்ப்பிணி பெண் -சுவரேறி குதித்த வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை

 

தூங்கிய கர்ப்பிணி பெண் -சுவரேறி குதித்த வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை


ஒரு ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்
உத்தரபிரதேச மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பனியாரா கிராமத்தில் ஆறு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மற்றும் மாமியாரோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் பக்கத்து வீட்டில் ஒரு 25 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அவர் அந்த கர்ப்பிணி பெண் அடிக்கடி வெளியே போவதை பார்த்து அவரை அடைய திட்டமிட்டார் .

தூங்கிய கர்ப்பிணி பெண் -சுவரேறி குதித்த வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை


அதன் படி கடந்த திங்கள் கிழமையன்று அந்த கர்ப்பிணி பெண் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார் .அப்போது அந்த பக்கத்து வீட்டு வாலிபர் அவரின் வீட்டின் சுவரை ஏறி குதித்தார் .பின்னர் அந்த கர்ப்பிணியின் வீட்டிற்குள் சென்றார் ,அதன் பிறகு அந்த கர்ப்பிணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி எழுப்பினார் .அப்போது திடுக்கிட்டு எழுந்த அந்த கர்ப்பிணி பெண் அவரை கண்டும் அவரின் கையிலிருக்கும் கத்தியை கண்டும் அஞ்சினார் .பிறகு அவர் கத்த முயன்ற போது, அவர் அந்த கத்தியை அவரின் நெஞ்சில் வைத்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்தார் .அப்போது அந்த பெண் அலறினார் ,அவர் கத்துவது வெளியே கேட்கலாமலிருக்க அவரின் வாயில் துணியை வைத்து அழுத்தினார் .பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .அதன் பிறகு அந்த கர்ப்பிணி பெண் அழுதவாரே இருந்தார் .பிறகு அவரின் மாமியார் அவரிடம் என்னவென்று கேட்டபோது அவர் பக்கத்து வீட்டு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரும் அவரின் உறவினர்களும் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கொடுத்தனர் .பொலிசார் வழக்கு பதிந்து அந்த பக்கத்து வீட்டு வாலிபரை கைது செய்தனர் .

தூங்கிய கர்ப்பிணி பெண் -சுவரேறி குதித்த வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை