வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது… எச்.ராஜா

 

வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை சிறையிலடைப்பது  பாரபட்சமானது… எச்.ராஜா

ஆண்டாள் நாச்சியார் இழிவாகப் பேசி, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசிய இந்து விரோத வைரமுத்து கைது செய்யப்படாத சூழ்நிலையில் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது. கண்டிக்கதக்கது.

வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை சிறையிலடைப்பது  பாரபட்சமானது… எச்.ராஜா

ஆண்டாள் சர்ச்சைக்கு பின்னர் ராமன் சர்ச்சை எழுந்தபோது, ‘’ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்திய வைரமுத்துவை கண்டிக்காத, தமிழாற்றுப்படை என்கிற பெயரில் எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று மனநோயாளி வைரமுத்து பேசியபோது கைதட்டி ரசித்து இன்று தமிழன் பிரசன்னா மூலம் திருமாலின் வாமன அவதாரத்தை இழிவு படுத்தியுள்ள ஸ்டாலின், திமுக இந்து விரோத தீயசக்தியே ’’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தனதுகண்டனத்தினை பதிவு செய்திருந்தர் பாஜக முன்னாள் தெசிய செயலாளர் எச்.ராஜா.

இந்நிலையில், பாஜக பிரமுகர் கல்யாணராமன் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசியபோது, நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதைக்கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கல்யாணராமன் மீது 8 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.

வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை சிறையிலடைப்பது  பாரபட்சமானது… எச்.ராஜா

இதையடுத்து, ’’ஆண்டாள் நாச்சியார் இழிவாகப் பேசி, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசிய இந்து விரோத வைரமுத்து கைது செய்யப்படாத சூழ்நிலையில் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது. கண்டிக்கதக்கது’’என்று தெரிவித்திருக்கிறார் எச்.ராஜா.