“காக்கி ட்ரெஸ் போட்டவரே என் கற்பை சூறையாடிட்டார் ” -கணவனை கழட்டி விட்ட பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி.

 

“காக்கி ட்ரெஸ் போட்டவரே என் கற்பை சூறையாடிட்டார் ” -கணவனை கழட்டி விட்ட பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி.

தன்னோடு வேலை செய்த ஒரு போலீஸ்காரர் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ,பலாத்காரம் செய்து விட்டதாக ஒரு பெண் போலீஸ் புகார் கூறியுள்ளார்.

“காக்கி ட்ரெஸ் போட்டவரே என் கற்பை சூறையாடிட்டார் ” -கணவனை கழட்டி விட்ட பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் வசிக்கும் 25 வயதான ஒரு பெண் கான்ஸ்டபிள் , கல்யாணமாகி கணவனோடு வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரோடு வேலை பார்க்கும் ஒரு ஆண் போலீசோடு தொடர்பு ஏற்பட்டது .அதனால் அந்த பெண் தன் கணவனுக்கு தெரியாமல் காவல் நிலையத்தில் காதல் லீலைகள் புரிந்து வந்தார் .

இதற்கிடையே அந்த கான்ஸ்டபிள் காதலன் அந்த பெண்ணிடம் அவரின் கணவரை விவகாரத்து செய்து விட்டு வந்தால்தான் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார் .அதை நம்பிய அந்த பெண் அவரிடம் தனது கற்பை பலமுறை இழந்தார் .மேலும் தனது கணவனை விவாகரத்து செய்யும் வேலையிலும் ஈடுபட்டார் .அதன் பிறகு அவருக்கு கோர்ட்டில் விவாகரத்து கிடைத்தது .
கணவனை விவாகரத்து செய்து விட்டு வந்த அந்த பெண் போலீஸ் தனது காதலனிடம், எப்போது நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டார் .அதற்கு அந்த கான்ஸ்டபிள் காதலன், எந்த பதிலும் சொல்லாமல் அவரோடு உல்லாசமாக இருப்பதிலேயே குறியாக இருந்தார் .அதன் பிறகு தான் நன்றாக ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அந்த பெண் போலீஸ் அவரிடம் ஒருநாள் கடுமையாக கல்யாணம் பற்றி கேட்ட போது ,தான் அவரை கட்டிக்க முடியாது என்று கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.அதன் பிறகு அவரின் தோழிகள் அவரை காப்பாற்றினார்கள் .அதன் பிறகு அந்த பெண் தன்னை ஏமாற்றிய அந்த கான்ஸ்டபிள் மீது பாலியல் புகார் அளித்தார் .இப்போது போலீஸ் அதிகாரிகள் அவரை ஏமாற்றிய அந்த கான்ஸ்டபிளை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

“காக்கி ட்ரெஸ் போட்டவரே என் கற்பை சூறையாடிட்டார் ” -கணவனை கழட்டி விட்ட பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி.