‘நாய்க்கு பலகாரம் வைத்து , பலாத்காரம் செய்தார்’- மனைவி பிரிந்து சென்றதால் பெண் நாயோடு உறவு கொண்ட வாலிபர் ..

 

‘நாய்க்கு பலகாரம் வைத்து , பலாத்காரம் செய்தார்’-  மனைவி பிரிந்து சென்றதால் பெண் நாயோடு  உறவு கொண்ட வாலிபர் ..

ஒரு போதைக்கு அடிமையான நபர் ஒரு பெண் நாயை பலாத்காரம் செய்ததால், விலங்குகள் நல வாரியத்தின் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர் .
மகாராஷ்டிராவின் தானே நகரில் 40 வயதான ஒரு தினக்கூலி வேலை செய்யும் ஒரு நபர் ,போதைக்கு அடிமையானவர் .இதனால் அவரின் மனைவி இவரின் குடிப்பழக்கத்தினை திருத்த முடியாததால் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .இதனால் இவரின் குடிப்பழக்கம் இன்னும் மோசமானது .
இதன் விளைவாக அவர் அங்கு சுற்றி திரியும் ஒரு ஒரு பெண் நாயை பிடித்து தினமும் பலாத்காரம் செய்துள்ளார் .கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நாய்க்கு உணவளித்தபோது அந்த நபர் நாயோடு உறவு வைத்ததை பார்த்தனர் .

‘நாய்க்கு பலகாரம் வைத்து , பலாத்காரம் செய்தார்’-  மனைவி பிரிந்து சென்றதால் பெண் நாயோடு  உறவு கொண்ட வாலிபர் ..
உடனே அவர்கள் இந்த விஷயத்தை விலங்கு உரிமை ஆர்வலர் அதிதி நாயரின் கவனத்திற்கு கொண்டு வர முடிவு செய்தனர்.அவருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதும் ,அவர் உடனே தானே போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் வழக்கை பதிவு செய்து , அந்த பகுதியின் தெரு எண் 16ல் வசிக்கும் அந்த நபரை பிடிக்க சென்றனர் .போலீசை பார்த்ததும் அந்த நபர் ஓடினார் .பிறகு போலீசார் போலீஸ் ஜீப்பில் அவரை விரட்டி பிடித்து ,சிறையிலடைத்தனர் .
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நவி மும்பையில் உள்ள கார்காரில் இதேபோல் ஒரு பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விலங்கு உரிமை ஆர்வலர் விஜய் ரங்கரே தானே போலீசில் புகார் அளித்திருந்தார்.தொடரும் இதே போன்ற சம்பவங்களால் நாட்டில் நாய்க்கும் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது .

‘நாய்க்கு பலகாரம் வைத்து , பலாத்காரம் செய்தார்’-  மனைவி பிரிந்து சென்றதால் பெண் நாயோடு  உறவு கொண்ட வாலிபர் ..