பெரம்பலூர்- டாஸ்மாக் வசூல் பணம் அபேஸ்! அரிவாள்,கத்தியை காட்டி மிரட்டியவர்களை தேடும் போலீஸ்

 

பெரம்பலூர்- டாஸ்மாக் வசூல் பணம் அபேஸ்! அரிவாள்,கத்தியை காட்டி மிரட்டியவர்களை தேடும் போலீஸ்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஊத்தங்கால் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து நேற்று இரவு வசூலான தொகை ரூ.3.50 லட்சத்தை கடையின் சூப்பர் வைசரான களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த

பெரம்பலூர்- டாஸ்மாக் வசூல் பணம் அபேஸ்! அரிவாள்,கத்தியை காட்டி மிரட்டியவர்களை தேடும் போலீஸ்

மணிவண்ணன்(48) என்பவரும், அவரது உதவியாளர் பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(42) என்பவரும் எடுத்துச் சென்றனர்.

பெரம்பலூர்- டாஸ்மாக் வசூல் பணம் அபேஸ்! அரிவாள்,கத்தியை காட்டி மிரட்டியவர்களை தேடும் போலீஸ்

அப்போது கடையிலிருந்து சுமார் 1000 மீட்டர் தொலைவில் இரண்டு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.