“கிரௌண்டில் கட்டி உருண்ட காதலர்கள் ,ஜீப்பில் அலைந்த காவலர்கள்” -காதலி விட்ட கட்டு கதையால் நேர்ந்த நிலை

 

“கிரௌண்டில் கட்டி உருண்ட காதலர்கள் ,ஜீப்பில் அலைந்த காவலர்கள்” -காதலி விட்ட கட்டு கதையால் நேர்ந்த நிலை

காதலனுடன் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்த பெண், தன்னுடைய பெற்றோருக்கு பயந்து தன்னை வாலிபர் கூட்டம் பலாத்காரம் செய்ததென்று பொய் சொன்னதால் அந்த காதலனை கைது செய்தார்கள் .

“கிரௌண்டில் கட்டி உருண்ட காதலர்கள் ,ஜீப்பில் அலைந்த காவலர்கள்” -காதலி விட்ட கட்டு கதையால் நேர்ந்த நிலை


சத்தீஸ்கரின் காவர்தா மாவட்டத்தில் ஒரு 14 வயதான பழங்குடியின பெண் வசித்து வந்தார் ,அவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்தார் .இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் ஹோட்டல் ,பார்க் என்று ஊர் சுற்றிவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம் .இந்த விஷயம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியாது .ஆனால் அவர் தாமதமாக வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு கதையை சொல்லி விட்டு தப்பிவிடுவார் .
அதன் படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அந்த ஆண் நண்பரை சந்திக்க அங்குள்ள ஒரு கல்லூரியின் மைதானத்திற்கு சென்றார் .இருவரும் நீண்ட நேரம் அந்த இரவு நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளார்கள் .அதன் பிறகு அந்த பெண் வீட்டிற்கு வர தாமதமானதால் அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணை காணவில்லை என்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள் அப்போது வீட்டிற்கு தாமதமாக வந்த அந்த பெண் தன்னுடைய பெற்றோரின் திட்டுகளிலுருந்து தப்பிக்க தன்னை ஒரு வாலிபர் கூட்டம் கடத்தி பாலியல் பலாத்காரம் செயுதுள்ளதாக பொய் சொன்னார் .அதை உண்மையென்று நம்பிய அவரின் பெற்றோர் போலிஸில் இந்த விஷயத்தினை கூறினார்கள் .போலீசார் பல தனிப்படைகளை அமைத்து அந்த பெண் கூறிய குற்றவாளிகளை தேடினார்கள் .
இதற்கிடையே அவரின் காதலனை பிடித்து போலீசார் விசாரித்த போது அந்த பெண் சொன்ன கருத்தை மறுத்துள்ளார் .அவர் தாங்கள் ஒன்றாக அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருந்த உண்மையை ஒப்புக்கொண்டார் .அதனால் போலீசார் அந்த வாலிபரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தார்கள் மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“கிரௌண்டில் கட்டி உருண்ட காதலர்கள் ,ஜீப்பில் அலைந்த காவலர்கள்” -காதலி விட்ட கட்டு கதையால் நேர்ந்த நிலை