“எல்லோராலும் எம்.ஜி.ஆர்.- சிவாஜி ஆகிவிட முடியாது” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

 

“எல்லோராலும் எம்.ஜி.ஆர்.- சிவாஜி ஆகிவிட முடியாது” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு

எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பேசினார். அப்போது, எம்.ஜிஆருக்கு நிகரான செல்வாகை கொண்ட சிவாஜியே, மக்களை கணக்குப்போட தெரியாமல் தேர்தலில் தோல்வியை தழுவியதாக அவர் குறிப்பிட்டார்.

“எல்லோராலும் எம்.ஜி.ஆர்.- சிவாஜி ஆகிவிட முடியாது” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அதிமுக – பாஜக கூட்டணி, அதிமுகவின் வெற்றியை
கண்டிப்பாக பாதிக்கும் என தெரிவித்த இளங்கோவன், திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி, காங்கிரஸ் வேண்டிய தொகுதிகளை பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் எத்தனை கோடிகளை செலவு செய்தாலும், பாஜகாவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.