ஒரு பெண் உட்பட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

 

ஒரு பெண் உட்பட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

உலகின் உயரிய விருதான நோபல் விருதுகளின் அறிவிப்புகள் வெளிவர தொடங்கி விட்டனர். 5 நாட்கள் அறிவிக்கப்பட உள்ள நோபல் பரிசுகளில் முதல் நாளான இன்று இயற்பியல் துறைக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் உட்பட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பென் ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல், ஆண்ட்ரியா கெஸ் கருந்துளைப் பற்றிய ஆய்வுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் உட்பட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

2020 ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அளிக்கப்படுகிறது. ஹார்வே ஹே.ஆல்டர், மைக்கல் ஹங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகிய மூவருக்கும் நோபல் விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒரு பெண் உட்பட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

அக்டோபர் 7 ஆம் தேதி வேதியியலுக்கும், அக்டோபர் 8 ஆம் தேதி இலக்கியத்திற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. அக்டோபர் 9 இல் அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10 ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

ஒரு பெண் உட்பட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் கிரேட்டா துன்பர்க் பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.