புதுச்சேரியில் புதிய பாதிப்பு -341: 10 பேர் உயிரிழப்பு

 

புதுச்சேரியில் புதிய பாதிப்பு -341: 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவை அடுத்து அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 43, 70,128 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 33, 98,844 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 73,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் புதிய பாதிப்பு -341: 10 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 341 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரி-302, காரைக்கால் -2, ஏனாம் -22, மாஹோ -15 என்று பாதிப்பு கணக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எணிக்கை 18, 084 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா தொற்றினால் 4,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12, 967 பேர் இதுவரை சிகிச்சையில் குணமடைந்திருக்கின்றனர்.

புதுச்சேரியில் புதிய பாதிப்பு -341: 10 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 9 பேர், காரைக்காலில் ஒருவர் என அம்மாநிலத்தில் இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர்.