புதிய மாவட்டமாக அவதரிக்கவுள்ள ஊர்கள்! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

 

புதிய மாவட்டமாக அவதரிக்கவுள்ள ஊர்கள்! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ள புதிய மாவட்டம் குறித்த பட்டியல் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மாவட்டமாக அவதரிக்கவுள்ள ஊர்கள்! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

திமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணத்தை தலைமையிட மாகக் கொண்டு புதிய மாவட்டமாக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் அதன்பின் கடந்தமாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை, கடந்த ஆட்சிக் காலத்திலும் மயிலாடுதுறை, தென்காசி உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் திமுக ஆட்சியில் மாவட்டமாக்கப்படவுள்ள ஊர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதிய மாவட்டங்களின் விபரங்கள்

39 ஆவது மாவட்டம்
கடலூர் – விருத்தாச்சலம் மாவட்டம்

40 ஆவது மாவட்டம்
தஞ்சாவூர்- கும்பகோணம் மாவட்டம்

41 ஆவது மாவட்டம்
திருவண்ணாமலை – செய்யாறு மாவட்டம்

42 ஆவது மாவட்டம்
கோயம்புத்தூர்- பொள்ளாச்சி மாவட்டம்

43 ஆவது மாவட்டம்
திண்டுக்கல்- பழனி மாவட்டம்

44 ஆவது மாவட்டம்
தூத்துக்குடி- கோவில்பட்டி மாவட்டம்