நமக்கு நாள் முழுவதும் ஆக்சிஜன் கொடுக்கும் இந்த நாலு பொருள் .

 

நமக்கு நாள் முழுவதும் ஆக்சிஜன் கொடுக்கும் இந்த நாலு பொருள் .

கொரோனா  முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

நமக்கு நாள் முழுவதும் ஆக்சிஜன் கொடுக்கும் இந்த நாலு பொருள் .

அந்த வகையில், இந்த கொரோனா காலக்கட்டத்தில், நம்மை பாதுகாத்து கொள்ள வைட்டமின் C நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், அது மிகவும் நல்லதாம்.

ஏனெனில், இந்த வைட்டமின் C நிறை உணவுகள், உடலில் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரித்து. இது தொற்று பரவுவதை தடுக்க உதவுகிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில், வைட்டமின் C1 உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிக வைட்டமின் சி இருப்பதாகக் கூறப்படுகிறது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும்.

இது தவிர, வளர்சிதை மாற்றம், எலும்பு உருவாக்கம், இனப்பெருக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு

ஒரு  100 கிராம் கொண்ட ஆரஞ்சு பழத்தில் 53.2 மி.கிராம் வைட்டமின் சி இருக்கிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நமது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்,  நமது உயிரணுவைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

குடைமிளகாய்

குடைமிளகாய் சிட்ரிக் பழங்களுடன் ஒப்பிடும்போது வைட்டமின் சி சமமான அளவைக் கொண்டுள்ளது. குடைமிளகாயில் உள்ள தாது மற்றும் வைட்டமின்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். நோயெதிர்ப்பு மண்டலத்தை அடிக்கடி பலவீனப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் இது உதவும்.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில்  வைட்டமின் சி கிடைக்கிறது .மேலும் இது சிறந்த  ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது  .. இது நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடவும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.  உடலின்  உயிரணுக்களை சேதப்படுத்தும் மற்றும் நாள்பட்ட நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற இது உதவுகின்றன.