நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரோ பெண்களுக்கு எதிரான தொடர்பா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை ஆம்பூர் நகர போலீசார் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்