தனியார் தோட்டத்தில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு- காப்பு காட்டில் விடப்பட்டது!

 

தனியார் தோட்டத்தில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு- காப்பு காட்டில் விடப்பட்டது!

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பிடிபட்ட அரியவகை மண்ணுளி பாம்பை, வனத்துறையினர் பாதுகாப்பாக வனத்தில் விட்டனர்.

தனியார் தோட்டத்தில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு- காப்பு காட்டில் விடப்பட்டது!

வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையில், வன துர்க்கை அம்மன் கோவில் அருகே, ஒரு வீட்டின் பின்புறம் பிடிபட்ட மண்ணுளி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து

தனியார் தோட்டத்தில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு- காப்பு காட்டில் விடப்பட்டது!

கோடியக்கரை வனவிலங்கு சரணாலய அலுவலர் குமரசுவாமி உத்தரவின்பேரில், வனச்சரகர் பாரதிதாசன் லோகநாதன் ஆகியோர் தோப்புத்துறை சென்று மண்ணுளி பாம்பை கைப்பற்றினர்.

தனியார் தோட்டத்தில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு- காப்பு காட்டில் விடப்பட்டது!

அதையடுத்து அந்த பாம்பினை, கோடியக்கரை ராமர் பாலம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக விட்டனர்.