“இது தான் தோனியின் பானி “- ரசிகர்களை போல மகளையும் பாசத்துக்கு அடிமையாக்கினார் -தோனி மகள் இன்ஸ்டாகிராமில் புலம்பல் .

 

“இது தான் தோனியின் பானி “- ரசிகர்களை போல மகளையும் பாசத்துக்கு அடிமையாக்கினார்  -தோனி மகள் இன்ஸ்டாகிராமில் புலம்பல் .

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இப்போது சென்னையில் சிஎஸ்கே அணியோடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளர் .அந்த அணி விரைவில் ஐபிஎல் மேட்ச் விளையாட உள்ளது .அந்த பயிற்சிக்காக சென்னை வந்திருக்கும் தோனி ஆகஸ்ட் 15 ம் தேதி தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டின் ஓய்வினை அறிவித்தார் .இதனால் பலரும் அவருக்கு அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளனர் .அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் மேட்ச்சிலிருந்து ஓய்வினை அறிவித்தார்
“இது தான் தோனியின் பானி “- ரசிகர்களை போல மகளையும் பாசத்துக்கு அடிமையாக்கினார்  -தோனி மகள் இன்ஸ்டாகிராமில் புலம்பல் .
இந்நிலையில் தோனி இந்த ஊரடங்கு நேரத்தில் தன்னுடைய ராஞ்சி பண்ணை வீட்டில் தன்னுடைய மகள் ஷிவாவோடு பைக் சவாரி செய்து பொழுதை கழித்தார் .அந்த வீடியோவும் சமூக ஊடகத்தில் வைரலாகியது .
இதனால் சில மாதங்களுக்கு பிறகு தோனி அவரின் மகளை பிரிந்து சென்னைக்கு கிரிக்கெட் பயிற்சிக்கு வந்துள்ளதால் ,தோனியோடு அடிக்கடி பைக் சவாரி செய்து பொழுதை கழித்த அவரின் மகள் சிவாவுக்கு பயங்கரமாக போர் அடிக்கிறது போலிருக்கிறது .
இதனால் சமூக ஊடகம் வாயிலாக தன்னுடைய தந்தைக்கு அவர் மீண்டும் பைக் சவாரி செய்ய அழைப்பு விடுத்துள்ளார் .இந்த தோனி மகளின் பதிவு ஊடகத்தில் பயங்கரமாக வைரலாகியுள்ளது .