“பத்து நிமிஷம் படு ,உன்னை எனக்கு கொடு” -ஆசைக்கு மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

 

“பத்து நிமிஷம் படு ,உன்னை எனக்கு கொடு” -ஆசைக்கு மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை.


ஒரு பக்கத்து வீட்டு பெண் ஒரு பக்கத்து வீட்டு வாலிபரின் ஆசைக்கு மறுத்ததால் மொட்டை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டார்


உத்திரபிரதேச மாநிலத்தில் சிவில் லைன்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு 15 வயதான பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் அவரின் வீட்டு மொட்டை மாடிக்கு வர சொன்னார் .அந்த பெண்ணும் அவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பதால் அவரின் பேச்சை நம்பி போனார் .அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார் .இந்த பலத்காரா செய்கையை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அவரின் பிடியிலிருந்து நழுவி வெளியே ஓட முயற்சித்தார் .
அந்த நேரத்தில் அந்த பெண்ணின் இந்த செய்கையால் கோபமுற்ற அந்த வாலிபர் அந்த பெண்ணை அந்த மாடியிலிருந்து தூக்கி வீசினார் .இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன அந்த பெண் அங்கிருந்து கீழே விழுந்தார் ,அப்படி அவர் கீழே விழுந்ததால் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அப்போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .அந்த நேரத்தில் அந்த பெண் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள் .அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது .அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரின் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார்கள் .அதன் பிறகு அவரை மேல் சிகிச்சைக்கு வேறு ஒரு ஹாஸ்ப்பிட்டலுக்கு அனுப்பி வைத்தார்கள் .அந்த பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த வாலிபரை போலீசார் புதன்கிழமை கைது செய்தார்கள்,மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“பத்து நிமிஷம் படு ,உன்னை எனக்கு கொடு” -ஆசைக்கு மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை.