“வாம்மா, உனக்கு வேலை வாங்கி தர்றோம்” -ஆட்டோகாரர்களிடம் சிக்கிய பெண்ணின் சோகக்கதை .

 

“வாம்மா, உனக்கு வேலை வாங்கி தர்றோம்” -ஆட்டோகாரர்களிடம் சிக்கிய பெண்ணின் சோகக்கதை .

வீட்டை விட்டு ஓடிவந்த பெண்ணை ஆறு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்

“வாம்மா, உனக்கு வேலை வாங்கி தர்றோம்” -ஆட்டோகாரர்களிடம் சிக்கிய பெண்ணின் சோகக்கதை .

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இன்டூஜா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு 14 வயதான பெண் கடந்த வாரம் திங்கள் கிழமை தன்னுடைய தாயாரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார் .அப்போது அந்த பெண் எங்கு போவது ,யாரை பார்ப்பது என்று பேருந்து நிலையத்தில் விழித்துக்கொண்டு நின்றார் .அப்போது அவரிடம் வந்த ஒரு ஆட்டோ காரர் மெல்ல பேச்சு கொடுத்தார் .அப்போது அந்த பெண் வீட்டை விட்டு தனியாக  வந்திருப்பதை  தெரிந்து கொண்டார் .பின்னர் அவர் அந்த பெண்ணிடம்  வேலை வாங்கி தருவதாக பொய் சொல்லி தன்னுடைய   வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.   .

பின்னர் தன்னுடைய நண்பர்கள்  மேலும் ஐந்து பேருக்கு போன் செய்து அவர்களையும் அந்த இடத்திற்கு வர சொன்னார் .பின்னர் அந்த ஆறு பெரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த்துவிட்டு ஓடிவிட்டனர் .பின்னர் அந்த பெண் இந்த விஷயத்தை  தன்னுடைய குடும்பததோடு  சென்று அங்குள்ள காவல் நிலையத்தில்  புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை அந்த பாதிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று அந்த ஆட்டோக்காரர்களை  அடையாளம் காமிக்க சொன்னார்கள் .பின்னர் அவர் கூறிய  

இக்ராமுதீன் ,நசீம், ஷகீல், நூர் முகமது, உத்தம் சர்மா ,ரித்தேஷ் யாதவ்  ஆகியோரை கைது செய்தனர் .