“முதல்வர் பயிரை பிடித்திருக்கும் நேரத்தில் ஸ்டாலின் ம**ரை பிடித்திருந்தார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!

 

“முதல்வர் பயிரை  பிடித்திருக்கும் நேரத்தில் ஸ்டாலின் ம**ரை பிடித்திருந்தார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!

ஒரு திருக்குறளை கூட பேப்பர் பார்த்து படிக்க தெரியாதவர் மு.க ஸ்டாலின் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

“முதல்வர் பயிரை  பிடித்திருக்கும் நேரத்தில் ஸ்டாலின் ம**ரை பிடித்திருந்தார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “2ஜி ராசா குற்றவாளியா ?இல்லையா ? மன்மோகன்சிங் ஆட்சியில் தானே அவரை கைது செய்துள்ளார்கள். மன்மோகன் சிங் என்ன பைத்தியக்காரனா? அவர் பெயரே ஸ்பெக்ட்ரம் ராஜா தானே. அடைமொழியிட்டு ஊழல் நடந்த கேவலம் திமுக ஆட்சியில் தான் நடந்தது. இவ்வளவு பண்ணிவிட்டு உத்தமம் பேசும் ராஜா நக்கல் நையாண்டி பேசினால் கேட்டு கொண்டிருக்க நாங்கள் என்ன கிறுக்கர்களா?

“முதல்வர் பயிரை  பிடித்திருக்கும் நேரத்தில் ஸ்டாலின் ம**ரை பிடித்திருந்தார்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!

உனக்கு சரியான ஆப்பு வைக்கிற தான் எங்களின் வேலை. திமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு கிடையாது. ஸ்டாலின் கோமாளித்தனமாக பேசுவதாக கூட்டணி கட்சிகள் எரிச்சலாகி உள்ளனர். கோமாளித்தனமாக அறிக்கை விடுகிறார். ஒரு திருக்குறளை பேப்பர் இல்லாமல் அவரால் சொல்ல முடியாது. முதல்வர் பயிர பிடித்திருக்கும் நேரத்தில் இவர் மயிரை பிடித்துள்ளார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.