மணமகனுக்கு கொரோனா : திருமணத்திற்கு வந்த 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

 

மணமகனுக்கு கொரோனா : திருமணத்திற்கு வந்த 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் 22 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மணமகனுக்கு கொரோனா : திருமணத்திற்கு வந்த 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

இவருக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகட்டிவ் என்று சோதனை முடிவு வந்த நிலையில் தற்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணமகனுக்கு கொரோனா : திருமணத்திற்கு வந்த 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

இதையடுத்து மாப்பிள்ளை மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இங்கு 1911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 61 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.