“நீ கல்யாணத்துக்கு லாயக்கில்லே ,உன்னை கட்டிக்க வாய்ப்பில்லே”-கழட்டி விட்ட காதலிக்கு நேர்ந்த நிலை .

 

“நீ கல்யாணத்துக்கு லாயக்கில்லே ,உன்னை கட்டிக்க வாய்ப்பில்லே”-கழட்டி விட்ட காதலிக்கு நேர்ந்த நிலை .

ஒரு பெண் ஒருவரை மூன்று ஆண்டுகள் காதலித்து விட்டு, திடீரென கல்யாணம் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் அந்த காதலன் அந்த காதலியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளான் .

“நீ கல்யாணத்துக்கு லாயக்கில்லே ,உன்னை கட்டிக்க வாய்ப்பில்லே”-கழட்டி விட்ட காதலிக்கு நேர்ந்த நிலை .

கர்நாடகாவின் மைசூருவில் வசிக்கும் பெண் ஒருவர் பெல்லிக்கட்டே மிஷன் சாலையில் வசிக்கும் ககன் என்ற ஓட்டுநரை காதலித்து வந்தார் .இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரையோருவர் காதலித்து வந்துள்ளார்கள் .ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் அந்த பெண்ணுக்கு அவரை பற்றி நிறைய உண்மைகள் தெரிய வந்துள்ளது.அதனால் அந்த பெண்ணை அவர் கல்யாணத்துக்கு வற்புத்தும்போதெல்லாம் அவர் மறுத்து வந்தார் .
இதனால் ககன் நேராக அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று முறைப்படி பெண் கேட்டுள்ளார் .ஆனால் அவர்களும் அவருக்கு பெண் தர மறுத்துள்ளனர் .இதனால் கோபமுற்ற ககன் அந்த காதலியிடம் இறுதியாக திருமணம் செய்ய கேட்டு கடந்த வாரம் சண்டை போட்டுள்ளார் .அதற்கு அந்த காதலி அவரிடம் இனி தன்னிடம் பேசக்கூடாது என்று கூறி விட்டு சென்று விட்டார் .இதனால் கோபமுற்ற ககன் கடந்த ஞாயிற்று கிழமையன்று குடி போதையில் அந்த காதலியின் வீட்டிற்க்கு சென்று அவரை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார் .இந்த தாக்குதலில் படுகாயமுற்ற அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் .போலீசார் அந்த ககன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

“நீ கல்யாணத்துக்கு லாயக்கில்லே ,உன்னை கட்டிக்க வாய்ப்பில்லே”-கழட்டி விட்ட காதலிக்கு நேர்ந்த நிலை .