“மாராப்பை முறைச்சு பார்ப்பான் ,எடை போடும்போது இடையை பார்ப்பான் ” -ஈவ் டீசிங்கால் போன இரண்டு உயிர்கள்

 

“மாராப்பை முறைச்சு பார்ப்பான் ,எடை போடும்போது இடையை பார்ப்பான் ” -ஈவ் டீசிங்கால் போன இரண்டு உயிர்கள்

ஒரு பெண்ணை ஈவ் டீசிங் செய்த பிரச்சினையில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார் .இறந்த பெண்ணின் சகோதரர் சுட்டு கொல்லப்பட்டார் .

“மாராப்பை முறைச்சு பார்ப்பான் ,எடை போடும்போது இடையை பார்ப்பான் ” -ஈவ் டீசிங்கால் போன இரண்டு உயிர்கள்

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் மொஹல்லா காத்ரிவாடாவில் வசிக்கும் ராம்வீர் என்பவர் வீட்டோடு ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார் .அவருக்கு ஒரு சகோதரி இருந்தார் .அவரும் அந்த கடையை கவனித்து வந்துள்ளார் .இந்நிலையில் அவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஆகாஷ் என்பவர் அந்த கடைக்கு அடிக்கடி வரும்போதெல்லாம் அந்த கடையிலிருக்கும் ராம்வீரின் சகோதரியை ஈவ் டீசிங் செய்துள்ளார் .அதனால் அவர் தன்னுடைய சகோதரரிடம் இது பற்றி கூறிஉள்ளார் .அதை கேட்டு கொதித்த ராம்வீர் இந்த ஈவ் டீசிங் பற்றி ஆகாஷ் இடம் கேட்டார் .அதற்கு அவர் திமிராக பதில் கூறியுள்ளார் .மேலும் அந்த பெண்ணை அவர் தொடர்ந்து ஈவ் டீசிங் செய்துள்ளார் .அதனால் மனமுடைந்த அந்த பெண் நவம்பர் எட்டாம் தேதியன்று தற்கொலை செய்துள்ளார் .
இதனால் மிகவும் மன உளைச்சலிலிருந்தார் ராம்வீர் .இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று அதிகாலை 5 மணிக்கு ராம் வீரின் வீட்டுக்கதவை பக்கத்து வீட்டு கபில் தட்டி கடையிலிருந்து சர்க்கரை வேண்டுமென்று கேட்டார் .அதை உண்மையென்று நம்பிய ராம்வீர் கடையை திறந்த போது ​​கபிலின் சகோதரர் ஆகாஷ் ராம்வீரின் கழுத்தில் சுட்டார். அடுத்த கணம் ஆகாஷ் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் ராம்வீரின் குடும்பத்தினர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய தேடி வருகிறார்கள் .

“மாராப்பை முறைச்சு பார்ப்பான் ,எடை போடும்போது இடையை பார்ப்பான் ” -ஈவ் டீசிங்கால் போன இரண்டு உயிர்கள்