“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.

 

“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.

ஒரு மசாஜ் சென்டரில் ஒரு பெண் மசாஜ் செய்வதை வீடியோ எடுத்து ,உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .

“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.

மகாராஷ்டிராவின் புனேவில்  கத்ராஜுக்கு அருகிலுள்ள குஜர்வாடியில் உள்ள பொறியியல் பட்டறையில் பணியாற்றி வரும் சுரேஷ் அம்ஹாதிக் என்ற வாலிபர் வசித்து வந்தார் .அவர் தனது  செல்போனில் உள்ள கேமெராவில் கண்ணில் காணும் பெண்களையெல்லாம் படம் பிடித்து அவர்களை மிரட்டி கொண்டிருந்தார் .

அதன் படி அவர் கடந்த வாரம் புதன்கிழமை நகரின் சந்தை யார்ட் பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு சென்றார். .அப்போது அங்குள்ள ஒரு உள்ளூர் பெண்ணிடம் அவர் மசாஜ் செய்து கொண்டார் .அந்த காட்சியை அவர் ரகசியமாக தனது கேமராவில் படம் பிடித்தார் .

பிறகு அந்த மசாஜ் சென்டரில் வேலை செய்யும் பெண்ணுக்கு போன் செய்தார் .அப்போது  அவர் அந்த பெண்ணிடம், “நீ எனக்கு மசாஜ் செய்யும் காட்சியை நான் வீடியோ எடுத்துவிட்டேன் ,அதனால் அந்த வீடியோ சமூக ஊடகத்தில் வராமலிருக்கு உடனே நான் சொல்லும் இடத்திற்கு என்னோடு உல்லாசமாக இருக்க நீ வரவேண்டும் “என்று மிரட்டினார் .ஆனால் அந்த பெண் அவரின் கோரிக்கைக்கு அடிபணியாமல் போனை வைத்து விட்டார் .அதன் பிறகு அந்த சுரேஷ் மீண்டும் அந்த பெண்ணுக்கு போன் செய்து ப்ளாக் மெயில் செய்து அந்த பெண்ணை உல்லாசத்திற்கு கூப்பிட்டார் .அதனால் மிகவும் வேதனைப்பட்ட அந்த பெண் சுரேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த பெண்ணின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தார்கள் .அதன்  பிறகு அவர்கள் சுரேஷின் போன் நம்பர் மூலம் அவரின் இருப்பிடத்தை கணடறிந்து அவரை கைது செய்தார்கள் .

“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.