“ஒருத்தன் கைய புடிச்சான் ,இன்னொருத்தன் இடுப்பை புடிச்சான்..” -வாலிபர்கள் அடுத்து பண்ண அதிர்ச்சியான வேலை.

 

“ஒருத்தன் கைய புடிச்சான் ,இன்னொருத்தன் இடுப்பை புடிச்சான்..” -வாலிபர்கள் அடுத்து பண்ண அதிர்ச்சியான  வேலை.

தன்னுடைய மகளை வன்கொடுமை செய்த வாலிபர்களை தட்டி கேட்ட ஒரு தந்தையை ,நான்கு பேர் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது

“ஒருத்தன் கைய புடிச்சான் ,இன்னொருத்தன் இடுப்பை புடிச்சான்..” -வாலிபர்கள் அடுத்து பண்ண அதிர்ச்சியான  வேலை.

உத்திரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் பித்தோலாவில்  உள்ள பன்சாரி கிராமத்தில் லோட்டன் டார்ஜி என்ற 50 வயதான நபர் வசித்து வந்தார் .அவருக்கு 18 வயதில் ஒரு பெண் இருக்கிறார் .அங்குள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் அந்த பெண் இப்போது வீட்டிலிருந்தே ஆன் லைனில் படித்து வருகிறார் .அவர் மீது அந்த கிராமத்தை சேர்ந்த இரு வாலிபர்கள் ஆசை கொண்டு அவருக்கு காதல் வலை வீசியுள்ளார்கள் .ஆனால் அந்த பெண் அவர்களை கண்டு கொள்ளாமலிருந்துள்ளார்

இந்நிலையில் அந்த பெண் புதன்கிழமை மாலை, வீட்டை பெருக்கி ,துடைத்துக்கொண்டிருந்தார் .அப்போது  அந்த பெண்ணின் தந்தை டார்ஜி வெளியே போயிருந்தார் .இதை தெரிந்து கொண்ட  அந்த கிராமத்தை சேர்ந்த சுக்வீர் மற்றும் பிது என்ற அந்த  வாலிபர்கள் அந்த பெண்ணிடம் வந்து வம்பு செய்துள்ளார்கள் .அப்போது ஒருவன் அந்த பெண்ணின் இடுப்பை கிள்ளியும் ,இன்னொருவன் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்தும் வன்கொடுமை செய்துள்ளார் .அப்போது அந்த பெண் கத்தி கூச்சல் போடவே இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள் .பிறகு அன்று மாலையில் அந்த பெண்ணின் தந்தை டார்ஜி வீட்டிற்கு வந்ததும் அவர்  தன்னுடைய தந்தையிடம் அந்த வாலிபர்கள் செய்த கொடுமைகள் பற்றி புகார் கூறினார் .உடேன அந்த  தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .இதை கேள்விப்பட்ட அந்த  பிது மற்றும் சுக்வீர் என்ற இர வாலிபர்களும் தங்களின் தந்தையோடு வந்து டார்ஜியை கடுமையாக தாக்கினார்கள் .இந்த கொடூர தாக்குதலில் டார்ஜி சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட போலீசார் அவரை கொலை செய்த குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள் .

“ஒருத்தன் கைய புடிச்சான் ,இன்னொருத்தன் இடுப்பை புடிச்சான்..” -வாலிபர்கள் அடுத்து பண்ண அதிர்ச்சியான  வேலை.