“அத்தைகிட்டேயே உன் வித்தையை காமிக்கிறியேடா ..” -பலாத்காரத்தை தடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“அத்தைகிட்டேயே உன் வித்தையை காமிக்கிறியேடா ..” -பலாத்காரத்தை தடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி


சொந்த அத்தையை பலாத்காரம் செய்ய முயன்று ,அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .

“அத்தைகிட்டேயே உன் வித்தையை காமிக்கிறியேடா ..” -பலாத்காரத்தை தடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி


உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஜானி பகுதியில் வசிக்கும் ஒரு 22 வயதான வாலிபர் வேலை வெட்டியில்லாமல் இருந்தார் .அதே பகுதியில் அந்த வாலிபரின் சொந்த அத்தையும் வசித்து வந்தார் .அந்த அத்தைக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் .இந்நிலையில் இந்த வாலிபருக்கு தன்னுடைய அததை மீது ஒரு கண் .அதனால் அவரை பலாத்காரம் செய்ய இரண்டு முறை முயன்று அதில் தோல்வியுற்றுள்ளார் .அதனால் அந்த அத்தை அவரை வீட்டிற்குள் இனி வரக்கூடாது என்று கூறியுள்ளார் .
அதனால் அந்த வாலிபர் அவரை பழிவாங்கவும் ,பலாத்காரம் செய்யவும் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார் .கடந்த வாரம் ஒரு நாள் அந்த அத்தை குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார் .அதற்குள் அந்த வீட்டிற்குள் அந்த வாலிபர் வந்து ஒளிந்து கொண்டார் .அதன் பிறகு விட்டிற்குள் வந்த அவரின் அத்தையை அவர் பலாத்காரம் செய்ய முயன்றார் .அப்போது சத்தம் போட்டு அந்த அப்பெண் கத்தி ஊரை கூட்டி அவரை மாட்டி விடுவேன் என்று மிரட்டி,அவரை அறைந்துள்ளார் .இதனால் பயந்து போன அந்த வாலிபர் அந்த சொந்த அத்தையை கொலை செய்து விட்டு ஓடி விட்டார் .
அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்குள் வந்து பார்த்த போது ,அந்த பெண் இறந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து .தீவிர விசாரணை மேற்கொண்டு சொந்த அத்தையை கொன்ற வாலிபரை கைது செய்தார்கள்.அப்போது அந்த வாலிபரின் உடலில் அந்த பெண்னின் நகக்கீறல்கள் இருப்பதையும் ,ரத்த காயங்கள் இருப்பதையும் வைத்து அவரின் குற்றத்தை ஊர்ஜிதப்படுத்தினார்கள்

“அத்தைகிட்டேயே உன் வித்தையை காமிக்கிறியேடா ..” -பலாத்காரத்தை தடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி