“பொண்ணுன்னு சொல்லிட்டு இப்ப பொண்டாட்டியாக்க துடிக்கிறியே..” -வளர்ப்பு அப்பாவின் தப்பான வேலை .

 

“பொண்ணுன்னு சொல்லிட்டு இப்ப பொண்டாட்டியாக்க துடிக்கிறியே..” -வளர்ப்பு அப்பாவின் தப்பான வேலை .

ஒரு வளர்ப்பு தந்தை தான் வளர்த்த 16 வயதான பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்றதால்,அதை எதிர்த்த பெண்ணை தாக்கியதால்  கைது செய்யப்பட்டார்

“பொண்ணுன்னு சொல்லிட்டு இப்ப பொண்டாட்டியாக்க துடிக்கிறியே..” -வளர்ப்பு அப்பாவின் தப்பான வேலை .

தமிழகத்தின் திருச்சியில் வசிக்கும் நந்தினி  என்ற 40 வயதான பெண்ணுக்கு ஆறு மகள்கள் உள்ளார்கள் .இந்நிலையில்  அவரின் கணவர் அந்த ஆறு மகளையும் அவரின் மனைவியையும் அனாதையாக்கிவிட்டு திடீரெனெ இறந்து விட்டார் .இதனால் அந்த பெண் தனியாக வசிக்க முடியாமல் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார் .

அதன் காரணமாக அந்த ஆறு மகள்களையும் ஒரே வீட்டில் வளர்த்து வநதார் .இதற்கிடையே அந்த வளர்ப்பு மகள்களில் 16 வயதான  பெண்ணை அந்த வெங்கடேஸ் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் .ஆனால் அதற்கு அவரின் 17 வயதான சகோதரி ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார் .இதன் காரணமாக அந்த வீட்டில் அந்த வளர்ப்பு மகளுக்கும் அந்த தந்தைக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .

அதனால் கடந்த வாரம் இந்த திருமண பேச்சு எழுந்த போது, அந்த வளர்ப்பு பெண் ஆஷாவுக்கும் ,அவரின் வளர்ப்பு  தந்தைக்கும் சண்டை வந்துள்ளது ,இதன் காரணமாக அவர்களுக்குள்  வாக்கு வாதம் ஏற்பட்டதில் ,அந்த  வளர்ப்பு தந்தை அந்த பெண்ணை கிரிக்கெட் மட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார் .மேலும் தகாத வார்த்தைகளை கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார் .இதனால் அந்த இரண்டு பெண்களும் அவரின் வளர்ப்பு தந்தை மீது போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வளர்ப்பு தந்தை வெங்கடேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“பொண்ணுன்னு சொல்லிட்டு இப்ப பொண்டாட்டியாக்க துடிக்கிறியே..” -வளர்ப்பு அப்பாவின் தப்பான வேலை .