சேலை மாற்றிய பெண் -எட்டி பார்த்த பக்கத்து வீட்டு வாலிபர் -அடுத்து அவர் செய்த தகாத செயல்

 

சேலை மாற்றிய பெண் -எட்டி பார்த்த பக்கத்து வீட்டு வாலிபர் -அடுத்து அவர் செய்த தகாத செயல்


தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு தாய்க்கும் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர் .
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஷெட்டிஹள்ளியின் , ஜலஹள்ளி மேற்கு பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் பீமண்ணா என்ற ஒரு வாலிபர் வசித்து வந்தார் .,அவரின் வீட்டுக்கு பக்கத்து பிளாட்டில் ஒரு கல்லூரி மாணவியும் அவரின் தாயாரும் தனியே வசித்து வந்தனர் .இதனால் அந்த வாலிபருக்கு மிகவும் குஷியாகி விட்டது .அதனால் அந்த வாலிபர் இருவரையும் தன்னுடைய வலையில் விழவைக்க திட்டமிட்டு ,தினமும் அதற்கான வேலையில் இறங்கினார் .

சேலை மாற்றிய பெண் -எட்டி பார்த்த பக்கத்து வீட்டு வாலிபர் -அடுத்து அவர் செய்த தகாத செயல்


அதன் படி அவர் தினமும் அவர்களின் வீட்டிற்கு அவர்கள் கூப்பிடாமலே அடிக்கடி சென்று வந்தார் .அப்போதெல்லாம் அந்த பெண்ணின் தாயாரிடம் ஜொள்ளு விட்டு அலைந்தார் .அதன் பிறகு ஒருநாள் அவரை தன்னுடைய வீட்டிற்கு ஜாலியாக இருக்க அழைத்தார் .அதனால் அந்த பெண் அவரிடம் தன்னிடம் இது போல் நடந்து கொண்டால் போலீசில் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினார் .அதனால் பயந்து போன அந்த வாலிபர் அடுத்து கல்லூரியில் படிக்கும் அவரின் மகளுக்கு வலை விரித்தார் .அதன் படி ஏப்ரல் 14ம் தேதி அந்த பெண் வீட்டில் சேலை மாற்றிக்கொண்டிருந்தபோது அவர் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ஆபாச சைகை செய்தார் .அதன் பிறகு அவரின் வீட்டிற்குள் வந்து அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டார் .அதனால் அந்த பெண் அலறி கூச்சல் போட்டார் .பின்னர் அந்த வாலிபர் அந்த பெண்ணை மிரட்டிவிட்டு சென்றுவிட்டார் .அதனால் பயந்து போன அந்த பெண் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பீமான்னவை தேடி வருகின்றனர் .

சேலை மாற்றிய பெண் -எட்டி பார்த்த பக்கத்து வீட்டு வாலிபர் -அடுத்து அவர் செய்த தகாத செயல்