“அவுத்துபோட்டுட்டு அதை காமிச்சிக்கிட்டே ஓடுங்கடா” -டீனேஜ் பசங்களை இப்படி ஓட வைத்த காரணம் என்ன தெரியுமா?

 

“அவுத்துபோட்டுட்டு அதை காமிச்சிக்கிட்டே ஓடுங்கடா” -டீனேஜ் பசங்களை  இப்படி ஓட வைத்த காரணம் என்ன தெரியுமா?

பெண்களை பற்றி தரக்குறைவாக விமர்சித்த டீனேஜ் பசங்களை நிர்வாணமாக ஓட வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் .

“அவுத்துபோட்டுட்டு அதை காமிச்சிக்கிட்டே ஓடுங்கடா” -டீனேஜ் பசங்களை  இப்படி ஓட வைத்த காரணம் என்ன தெரியுமா?

மகாராஷ்டிராவின் சின்ச்பாடா பகுதியில் வசிக்கும் மூன்று டீனேஜ் சிறுவர்கள் அந்த பகுதியில் வசிக்கும் பெண்களை பற்றி தரக்குறைவாக  விமர்சித்துள்ளார்கள் .மேலும் பலருக்கு அந்த பகுதியின் டீனேஜ் பெண்களை பற்றியும் ஆபாசமான கருத்துக்களை அனுப்பியுள்ளார்கள் .இதை தட்டிக்கேட்ட அந்த டீனேஜ் பெண்களிடம்  அவதூறான  கருத்துக்களை கூறியுள்ளார்கள் .

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் பெற்றோர் அந்த பகுதியிலிருக்கும் பாபு என்ற நபரிடம் அந்த டீனேஜ் பசங்களின் சேட்டைகளை கூறினார்கள் .அதனால் அந்த பாபு அந்த டீனேஜ் பசங்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார் .அதனால் அந்த டீனேஜ் பசங்களின் துணியை உருவி விட்டு ,அவர்களை நிர்வாணமாக ஓட வைத்துள்ளார் .இந்த காட்சியை அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் .அதனால் கோபமுற்ற பாபு அந்த வீடியோ எடுத்தவரையும் தாக்கியுள்ளார் .பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைலாகியுள்ளது .இது சைபர்ஸ்பேஸில் காட்டுத்தீ போல் பரவியது.பின்னர் அந்த வாலிபர்களின் நிர்வாண ஊரவல வீடியோ  பற்றி அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தார்கள் .பின்னர் அந்த வாலிபர்களை நிர்வாண கொடுமை செய்த பாபுவை கைது செய்தார்கள் .மேலும் அவரோடு இருந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர் .அவர்கள்  மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் .

“அவுத்துபோட்டுட்டு அதை காமிச்சிக்கிட்டே ஓடுங்கடா” -டீனேஜ் பசங்களை  இப்படி ஓட வைத்த காரணம் என்ன தெரியுமா?