“என் புருஷன் தூங்குறான் ,நான் உனக்காக ஏங்குறேன்” -நள்ளிரவில் முளைத்த கள்ள உறவு என்னாச்சி தெரியுமா?

 

“என் புருஷன் தூங்குறான் ,நான் உனக்காக ஏங்குறேன்” -நள்ளிரவில் முளைத்த கள்ள உறவு என்னாச்சி தெரியுமா?

ஏற்கனவே திருமணமான ஒரு இளம் ஜோடிகளுக்குள் உருவான கள்ள காதல் குறுகிய காலத்திலேயே சலித்துப்போய் கொலையில் முடிந்த சம்பவம் பல கள்ள காதலர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

மும்பையின் காஷ்மீரா பகுதியில் வசிக்கும் ஆஷிஷ் என்பவரும் சூரத்தை சேர்ந்த நிகிதா என்பவரும் ஏற்கனவே திருமணமானவர்கள் .இந்நிலையில் நிகிதாவுக்கு அவரின் கணவரை பிடிக்கவில்லை .அதனால் பேஸ் புக் மூலம் ஆஷிஷை காதலித்து வந்தார் .ஆஷிஷும் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார் .இதனால் இருவருக்கும் கள்ள உறவு உடனே பற்றிக்கொண்டது .
பிறகு இருவரும் தங்கள் துணைவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக மீரா சாலையில் லிவிங் டுகெதர் ஆக வசிக்க தொடங்கினார்கள் .இந்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு கார்டு ஸ்வைப் மெஷின் பிசினெஸ் ஆரம்பித்தார்கள் .அதில் இவர்களே தங்களின் கார்டுகளை ஸ்வைப் செய்து கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார்கள் .இதனால் அந்த ஸ்வைப் மெஷின் கம்பெனியினர் அவர்கள் மீது பொலிஸில் புகார் கொடுத்தார்கள் .அதனால் இருவரும் தலைமறைவானார்கள் .பிறகு இருவருக்கும் மோசடி பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆஷிஷ் தன்னுடைய லிவிங் பார்ட்னர் நிகிதாவை அடித்து கொலை செய்து விட்டார் .பின்னர் அவரின் பிணத்தை ஒரு பள்ளம் தோண்டி புதைத்து விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார் .
அதன்பின்னர் இறந்த நிகிதாவின் உறவினர்கள் கொடுத்த புகாரில் போலீசார் விசாரித்த போது, ஆஷிஷ் நிகிதாவை கொலை செய்த விஷயம் போலீசுக்கு தெரிய வந்தது ,அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

“என் புருஷன் தூங்குறான் ,நான் உனக்காக ஏங்குறேன்” -நள்ளிரவில் முளைத்த கள்ள உறவு என்னாச்சி தெரியுமா?