இரவில் காரில் சென்ற பெண் -பைக்கில் பின் தொடர்ந்த வாலிபர் -அடுத்து நடந்த ஆபாச வேலை

 

இரவில் காரில் சென்ற பெண் -பைக்கில் பின் தொடர்ந்த வாலிபர் -அடுத்து நடந்த ஆபாச வேலை


ஒரு காரில் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை காமித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் அவரின் கணவரோடு மார்ச் 12 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அவர்களின் குழந்தைகள் காரின் பின் சீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர் .பின்னர் அவர்களின் கார் மரைன் பிளாசா அருகே சென்ற போது இரு வாலிபர்கள் ஒரு பைக்கில் அவர்களை பின் தொடர்ந்து வந்தார்கள் .அப்போது அந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு வாலிபர், அந்த காரிலிருந்த பெண்ணை பார்த்து ஆபாச சைகை காமித்துள்ளார் .

இரவில் காரில் சென்ற பெண் -பைக்கில் பின் தொடர்ந்த வாலிபர் -அடுத்து நடந்த ஆபாச வேலை


உடனே அந்த பெண் இதை பற்றி அருகில் காரை ஓட்டிக்கொண்டிருந்த அவரின் கணவரிடம் கூறினார் .உடனே அவரின் கணவர் அந்த காரை நிறுத்தி விட்டு அவரை விசாரிக்க போனார் .ஆனால் அவர் அந்த பைக்கில் வேகமாக சென்று விட்டார் .பிறகு அந்த கணவர் இது பற்றி அங்கிருந்த காவலரிடம் புகார் கூறினார் .உடனே போலீசார் அந்த பைக்கை பின் தொடர்ந்து சென்று அந்த வாலிபரை பிடித்தார்கள் .பிறகு அவரை விசாரித்தபோது அவர்கள் டோங்ரியின் நூர் பேக் பகுதியில் வசிக்கும் நந்த்குமார் மத்ரே என்று கண்டரிந்தார்கள்
பிறகு அந்த வாலிபர் மத்ரே மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .அப்போது அந்த வாலிபர் தான் அந்த பெண்ணை பார்த்து அப்படி சைகை காமிக்கவில்லையென்றும் அந்த ட்ரைவரை பார்த்துதான் காமித்தேன் என்று கூறினார் .பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் .

இரவில் காரில் சென்ற பெண் -பைக்கில் பின் தொடர்ந்த வாலிபர் -அடுத்து நடந்த ஆபாச வேலை