அழகா இருந்த கொரானா பாதித்த பெண்-மயங்கிய மருத்துவ பணியாளர் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

 

அழகா இருந்த கொரானா பாதித்த பெண்-மயங்கிய மருத்துவ பணியாளர் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

கொரானா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒரு மருத்துவ பணியாளரை போலீசார் கைது செய்தனர்

அழகா இருந்த கொரானா பாதித்த பெண்-மயங்கிய மருத்துவ பணியாளர் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

மும்பையின்  புறநகர் பகுதி அந்தேரியில் எம்ஐடிசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு 30  வயதான பெண் கொரானா பாதித்து அங்கு தனிமைப்படுத்தப்பட்டு தங்கியிருந்தார் .அப்போது அவரை கவனித்து கொள்ள ஒரு மருத்துவ பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டது .அந்த மருத்துவ பணியாளர் அந்த அப் பெண்னின் அழகில் மயங்கினார் .அதனால் அவர்  அடிக்கடி அந்த பெண்ணின் அறைக்குள் வந்து அவரிடம் ஜொள்ளு விட்டு கொண்டேயிருந்தார் .

இதனால் அந்த பெண்ணுக்கு மிகவும் தர்ம சங்கடமாக போனது .அதனால் அவரை அவர் எப்படி சமாளிப்பது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார் .ஒரு பக்கம் வைரஸ் தொற்று ,மறுபக்கம் இந்த நபரின் தொல்லையா என்று மனம் புழுங்கி வேதனையில் இருந்தார் .இந்நிலையில் அந்த பணியாளர் திங்கள் கிழமை  திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் .மேலும் அவரை நேரடியாகவே உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து அந்த நபர் மீது புகார் கூறினார் .

உடனே அந்த புகாரை பெற்ற போலீசார் சிலர் அந்த கொரானா பாதித்த பெண் தங்கியிருக்கும் ஹொட்டல் அறைக்கு விரைந்து வந்தார்கள் .அதன் பின்னர் புதன்கிழமை அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ பணியாளரை கைது செய்தார்கள் .பிறகு அவர் 14 நாட்களுக்கு போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.

அழகா இருந்த கொரானா பாதித்த பெண்-மயங்கிய மருத்துவ பணியாளர் -அடுத்து நடந்த அதிர்ச்சி .