“மானத்தை விற்றால்தான் விமானத்தில் வேலையா? “- பொங்கிய பணிப்பெண்ணுக்கு விமானநிலையத்தில் நடந்தது என்ன ?

 

“மானத்தை விற்றால்தான் விமானத்தில் வேலையா? “- பொங்கிய பணிப்பெண்ணுக்கு விமானநிலையத்தில் நடந்தது என்ன ?

டெல்லி விமான நிலையத்தில் ஒரு லவுஞ்சின் 42 வயதான பொது மேலாளரும் அவரது 37 வயது நண்பரும் வியாழக்கிழமை பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் -3 இல் உள்ள லவுஞ்சில் உணவு மற்றும் பானங்கள் உதவியாளராக பணிபுரிகிறார் ஒரு 26 வயது பெண் .அந்த பணி பெண்ணுக்கு அந்த லவுஞ்சின் பொது மேலாளரும் அவரின் நண்பரும் தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்கள் .

“மானத்தை விற்றால்தான் விமானத்தில் வேலையா? “- பொங்கிய பணிப்பெண்ணுக்கு விமானநிலையத்தில் நடந்தது என்ன ?

அது மட்டுமல்ல அந்த பெண்ணை தனியாக ரூமுக்கு வரும்படி பலமுறை அழைத்ததாகவும் ,பலமுறை அவரிடம் தவறாக முயற்சித்து,அவரை தொட்டதாகவும் ,இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததால் தன்னை இந்த கொரானா நோய் தொற்று நேரத்தில் தனக்கு ஷிப்ட் மாற்றி கொடுத்து கொடுமை படுத்தியதாகவும் ,இதனால் தாம் மிக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மீது போலீசில் புகார் கூறினார்.

“மானத்தை விற்றால்தான் விமானத்தில் வேலையா? “- பொங்கிய பணிப்பெண்ணுக்கு விமானநிலையத்தில் நடந்தது என்ன ?

மேலும் தாம் அவர்களை எதிர்த்து ,அவர்களின் ஆசைக்கு அடிபணியாததால் தன்னை சமீபத்தில் வேலை நீக்கம் செய்ததாகவும் அவர் கூறினார் .
அவரது புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், லவுஞ்சின் பொது மேலாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் துணை போலீஸ் கமிஷனர் (ஐ.ஜி.ஐ விமான நிலையம்) ராஜீவ் ராஜன் தெரிவித்தார்.