கடுகாய் தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் என்ன நன்மையுண்டாகும் தெரியுமா ?

 
kadukkai

பொதுவாக கடுக்காய் பொடி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் .இதன் மற்ற ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.கடுக்காய் பொடி மூலம்  நா வறட்சி ,ரத்த குறைவு ,வெண் புள்ளி ,கை கால் எரிச்சல் ,குணமாகும் .
2.மேலும் இந்த பொடி கொண்டு பல் துலக்கினால் ஈறுகள் பலப்பட்டு பற்கள் பலம்பெறும்
3. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகாய்  தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் போதும் உடலில் சுகர் அளவு நார்மலாக இருக்கும்

sugar
 4.கடுக்காயை அடிக்கடி சாப்பிட்டு வருவோருக்கு மன நலம் சிறப்பாக இருக்கும் என்று பழைய ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளது .
5. கடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.
6.இதில் இருக்கும் காரத்தன்மை இந்த வேலையை செய்யும்.