பூரான் கடித்ததும் இதை செஞ்சா போதும் விஷம் இறங்கி விடும்

 
pooran

பொதுவாக பூச்சி கடிக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய மருந்துகள் உள்ளன ,அதிலும் பூரான் கடிக்கு நாட்டு வைத்தியத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது .அந்த பூரான் கடியை எப்படி குணப்படுத்தலாம் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்

1.பூரான் கடியை குணப்படுத்த குப்பைமேனி இலையும், உப்பும் முதலில் சம அளவு எடுத்து கொள்வோம்  

இரண்டையும் சுமார் 150 கிராம் வீதம் எடுத்து மைய அரைக்க வேண்டும.

2.இந்த அரைத்த குப்பை மேனி உப்பு விழுதுடன் 30 கிராம் மஞ்சள் எடுத்து கொள்வோம்

பின்னர் அவற்றை சேர்த்து உடல் முழுவதும் நன்றாகப் பூசி கொள்ள வேண்டும் ,

3.அந்த விழுது காய்ந்ததும் ஒருமணி நேரம் கழிந்து சுத்தமான நீரில் குளித்து வர வேண்டும்

4.இப்படியான அந்த விழுதை பூசி கொண்டு மூன்று நாட்கள் காலையில்

இவ்வாறு செய்து வர தடிப்பும், அரிப்பும் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து விடும் .

.5.அடுத்து  ஊமத்தை தைலம் தயாரித்து கொள்வோம்

இந்த தைலத்தை உடலில் தடவி குளிக்க வேண்டும்.அதை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்

6.நல்லெண்ணெய் -1/4 லிட்டர், ஊமத்தம் செடியின்

வேர் – 100கி எடுத்து கொள்ள வேண்டும்.

7.ஊமத்தம் வேரை நன்றாக இடித்து நல்லண்ணெயில் நன்றாக ஊற போட வேண்டும்

8.பின்னர் அந்த ஊமத்தம் வேரை சூரிய வெயிலில் வைத்து

தினந்தோறும் தடிப்புகளில் தடவி, ஊறி குளித்து வந்தால் போதும் நிவாரணம் கிடைக்கும்

9.அது மட்டுமல்லமல் உடலெங்கும் பூரான் கடியால் உண்டான தடிப்பு சொறி போன்ற

தொந்தரவும் நீங்கும்.

10.இந்த ஊமத்தம் தைலத்தை தைலத்தைத் தினந்தோறும்

சூரிய வெயிலில் வைத்து பயன்படுத்த வேண்டும்.