வேப்பண்ணெயை அடிக்கடி குடிக்கிறவங்க எந்த நோய்க்கு மருந்தே குடிக்க வேணாம் தெரியுமா ?

 
neem

வேப்ப மரம் நமது நாட்டின் பூர்வீக மரமாகும் .மேலும் இது தெய்வ சக்தி வாய்ந்த மரமாக நம் மக்கள் வழி படுகின்றனர் .இதில் ஏரளமான மருத்துவ நன்மைகளை நமது சித்தர்களும் ,ஆயுர்வேத நிபுணர்களும் கூறியுள்ளனர் .இந்த வெப்ப மரத்திலிருந்து எடுக்கப்படும் வேப்பெண்ணெய் புற்று நோய் ,சேற்று புண் ,போன்ற நோய்களை தடுக்கும் .மேலும் இது சோரியாசிஸ் போன்ற கொடுமையான தோல் நோய் வராமல் தடுத்து நிறுத்துகிறது .தலையில் பொடுகு ,தொல்லையை இந்த எண்ணெய் போக்குகிறது .மேலும் இதை உடலில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கிட்ட நெருங்காது

மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப ...

பல குழந்தைகள் ஸ்வீட் அதிகம் சாப்பிட்டு வயிற்றில் பூச்சி உண்டாகி இருக்கும் . இதற்கு நவீன மருந்துகளை எடுத்துக்கொண்டாலும். அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறி அவர்களின் வயிறு சுத்தமாகி ஆரோக்கியமும் மேம்படும் .

 

வேப்ப எண்ணெய் அதிக ஆற்றல் கொண்டது ஆகும் .இதை தோலில் பூசிக்கொண்டால் தோல் புற்று வராது .உள்ளுக்கு குடித்து வந்தால் வயிறு மற்றும் உள் உறுப்புக்களில் கேன்சர் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது