இந்த கீரை சாறை தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் 22ம் நாள் என்னாகும் தெரியுமா ?

 
mullangi

நம்முடைய உணவில் நாம் சேர்த்து வரும்

அனைத்து காய்கறிகளும் நம்முடைய உடலுக்கு

ஆரோக்கியத்தை தருபவை.அந்த ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக நமக்கு விட்டு சென்றனர் .ஆனால் இந்த தலைமுறை அதையெல்லாம் விட்டு வெளிநாட்டு உணவு வகைகளுக்கு அடிமையானதால் பல நோய்களுக்கு அடிமையாகி விடுகின்றனர் .முள்ளங்கியை விட அதன் கீரையில் நமக்க பல நோய் தீர்க்கும் குணங்கள் அடங்கியுள்ளது .இந்த முள்ளங்கி கீரையை எப்படி பய்னபடுத்தினால் எந்த நோயிலிருந்து விடுபடலாம் என்று பார்க்கலாம்

முள்ளங்கி கீரையின் மருத்துவ ...

வயிற்று வலி இருப்பவர்களுக்கு

முள்ளங்கிக் கீரையை ஒரு பிடி எடுத்து அதை வெந்தயம்

ஊறவைத்த நீரில் அரைத்து சாப்பிட்டால் தீராத வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் குணமாகும்.

கிட்னியிலோ அல்லது கிட்னியின் பாதையிலோ சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் முள்ளங்கிக் கீரை சாறை

தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் கரையாத சிறுநீரக கற்களும்  கரைந்து ஆரோக்கியம் மேம்படும்

சரியாக யூரின் போகாமல் அவதிப்படுவோர் ,முறையாக சிறுநீர் பிரித்தலுக்கு முள்ளங்கிக் கீரையுடன்

ஒரு ஸ்பூன் பார்லியை வேக வைத்து சாப்பிட்டால்

சிறுநீர் தாராளமாகப் பிரிந்து ,அந்த பிரச்சைனையே இல்லாமல் போகும்  .

மேலும் முள்ளங்கி கீரையானது இரைப்பைக் கோளாறு, சிறுநீரக நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை ,சர்க்கரை நோய் ,மலசிக்கல் ,கல்லீரல் கோளாறு ,இருதய நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தி நம் ஆரோக்கிய வாழ்விற்கு வளம் சேர்க்கும்