ஐஸ் கட்டியை முழங்காலில் இருந்து முட்டி வரை நன்கு தேய்த்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மூட்டு வலி உண்டாகும் .இப்படி ஏற்படும் மூட்டுவலியை குணமாக என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க..
1.பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது.
2.இந்த மூட்டு வலிக்கு சிறிய இஞ்சித் துண்டு ஒன்றை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து கொள்ளவும்
3.பிறகு இஞ்சி துண்டுடன் சிறிது அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்துவர குணமாகும்.
4.அடுத்து சிறிதளவு தேங்காய் எண்ணெயை நன்கு காய்ச்சி எடுத்து கொள்ளவும்
5.அதில் கற்பூர பொடியை சேர்த்து மூட்டு வலி இருக்கும் இடத்தில் தேய்த்து வர மூட்டு வலி குணமாகும்.
6.மேலும் ஐஸ்கட்டியை ஒரு துணியில் கட்டி கொள்ளவும்
7.இந்த ஐஸ் கட்டியை முழங்காலில் இருந்து முட்டி வரை நன்கு தேய்த்து வந்தால் முழங்கால் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
.

