பாலில் முட்டையைச் சேர்த்து முடியில் பூசினால் நேரும் அதிசய மாற்றம்

பொதுவாக பெண்கள் தங்களின் தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் மாற்ற பலவகையான ஷாம்பு மற்றும் க்ரீம் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்களின் தலைமுடி பலவீனமடைந்து கொட்டும் . முடி உதிர்தலை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1.பெண்கள் தங்களின் தலைமுடியை வலுப்படுத்த ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
2.தலைமுடியை வலுப்படுத்த,முதலில், ஆலிவ் எண்ணெயை எலுமிச்சை எண்ணெய்யில் லேசான கைகளால் தலைமுடியின் வேர்களில் மசாஜ் செய்யவேண்டும், இது தலைமுடியை ஸ்ட்ராங்காக மாற்றும்
3.நெல்லி பொடியைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடி கருப்பு மற்றும் அடர்த்தியாகவும்,வலுவாகவும் மாற்றலாம்.
4.எலுமிச்சை சாற்றை தயிரில் கலப்பதன் மூலம், தலைமுடி கொட்டாமல் தடுக்கலாம்.
5.சுமார் 1 மணி நேரம் எலுமிச்சை சாற்றை தயிரில் கலந்து பயன்படுத்திய பிறகு, தலைமுடியை தண்ணீரில் கழுவவேண்டும். இது தலைமுடியை பளபளக்க செய்யும்.
6.மேலும் பெண்கள் தங்கள் முடியை வலிமையாக்க, ஒரு கப் பாலில் முட்டையைச் சேர்த்து பிறகு, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும் ,
7.பின்னர் அதை குளிர்ந்த நீரில் கழுவவும்.
8.இப்படி செய்வதன் மூலம், உங்கள் தலைமுடியின் வேர்கள் வலுவடையும்.
9.கூடுதலாக, நீங்கள் முடியின் நல்ல வளர்ச்சியை விரும்பினால், நீங்கள் ஆப்பிள், திராட்சை மற்றும் இலவங்கப்பட்டை உங்களின் உணவில் சேர்த்து உண்ணலாம்