காய்ந்த திராட்சைகளை இரவு நீரில் ஊற வைத்து சாப்பிட நம் உடலில் நேரும் அதிசயம்

 
toilet

பொதுவாக உலர் திராட்சையை  இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த தண்ணீருடன் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு உண்டு .இதன் நன்மை குறித்து நாம் காணலாம்
1.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் தீர்ந்து ஒழுங்காய் மாதவிடாய் வரும் .

period
2.அடுத்து சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு பலருக்கு ஏற்படும் கிட்னி பிரச்சினைகளை இந்த திராட்சை தீர்க்கும் .
3.மேலும் பலருக்கு
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் சேர்ந்து பாடாய் படுத்தி எடுக்கும்போது இதை சாப்பிட்டால் அந்த கொழுப்பு கரைந்து விடும்  ,
4.மேலும் இதன் மூலம் ரத்த சோகை ,உடல் வெப்பம் போன்ற பிரச்சினைகளும் நம்மை விட்டு அகன்று விடும்
5.சிலருக்கு மல சிக்கல் தீரவே தீராது . சரியான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
5.மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 4 காய்ந்த திராட்சைகளை இரவு நீரில் ஊற வைத்து, விடிந்ததும் காலை உணவை உண்பதற்கு முன்பு அவற்றை சாப்பிட இந்த தொல்லை நீங்கி நிம்மதி பெருமூச்சு விடலாம்  
6. தினந்தோறும் ஊறவைக்கப்பட்ட காய்ந்த திராட்சைகளை தேன் அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரித்து ஆரோக்கியம் கூடும்
.