உங்க தலைமுறையையே கேன்சரிலிருந்து காப்பாற்றும் இந்த பொருள்

 
cancer

காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் உடலில் கான்சர் செல்களே உருவாகாது. கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.இதில் கொழுப்பு பொருள் அதிகம் கிடையாது .அதனால் இதை சமைக்க அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டாம் .இதை சாப்பிட்டால் இதய நோய் முதல் புற்று நோய் வரை வராமல் தடுக்கும் .மேலும் இதை தினம் உணவில் சேர்த்தால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்  மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்கள் குணமாகும் .மேலும் இதை மூலம் எடையை குரைக்கலாம்  ,இது நம் உடலின் நச்சு தன்மை நீக்கும் ,பெண்களுக்கு ஆரோக்கியமான கர்ப்பம் உருவாக வழி செய்யும்

Cauliflower Stock Photos, Royalty Free Cauliflower Images ...

ஆச்சரியமாக இருக்கிறதா தொடர்ந்து படியுங்கள்:

உலக அளவில் ‘பிரேசில் நட் எனப்படும் ஒரு வகை பருப்பில்தான் அதிக அளவில் கேன்சரை தடுக்கும் செலேனியம் என்ற தாதுப்பொருள் சத்து அதிகமாக இருக்கிறது. அதனாலேயே அதன் விலை மிக அதிகம். நம் நாட்டில் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் காலிஃப்ளவர் அதிக செலேனியம் என்ற தாதுப்பொருள் சத்து அதிகம் கொண்டது. அதனால் இந்த நோய் தடுக்கும் காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் கான்சர் செல்களே தென்படாது.

இது தவிர  கேரட்டில் உள்ள பீட்டாகெரோட்டின் என்ற பொருளில் விட்டமின் ‘ஏ அதிகம் உள்ளது. ஆப்பிள், தக்காளி, நெல்லிக்காய், இஞ்சி, பயத்தம் பருப்பு போன்றவற்றில் விட்டமின் ‘சி உள்ளது. பீட்ரூட், ஆல்மண்ட் அல்லது பாதாம் , பாதாம் ஆயில், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றில் விட்டமின் ‘ஈ ‘ உள்ளது. முருங்கைக் காய் / முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, சப்போட்டா பழம் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.இவைகளை பார்க்கும்போது வைட்டமின் மாத்திரைகளே தேவைப்படாது

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நாம் நம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால், உங்க பரம்பரைக்கே  கேன்சர் என்ற சொல்லே இருக்காது!