பரோட்டாவுக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரம் -படிச்சா தொட மாட்டிங்க

 
parotta

 

இன்று பரோட்டாவின் சுவைக்கு ஏராளமானோர் அடிமையாகி கிடக்கின்றனர் .வீச்சு பரோட்டா ,கொத்து பரோட்டா ,முட்டை பரோட்டா ,சிக்கன் பரோட்டா என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .இந்த பரோட்டா உருவாகும் விதத்தை படித்தால் அதை தொட யோசிப்பீர்கள் கோதுமையுடல் சில கெமிக்கல் சேர்ந்து மைதா உருவாகிறது ,இந்த மைதா மாவிலிருந்து பிறக்கும் குழந்தைதான் பரோட்டா .இந்த பரோட்டாவை தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சுகர் அளவு கூடும் .ரத்த அழுத்தம் கூடும் .மேலும் கணையத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் .இந்த பரோட்டா மூலம் நமக்கு உண்டாகும் நோய்கள் பற்றி பார்க்கலாம்

Parotta

1.எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை (LDL) அதிகரிக்கும்  ,

2.பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடலுக்கு சோர்வை அதிகரிக்கும்.

3.பரோட்டாவால் பலருக்கு மல சிக்கல் உண்டாகும் .அப்போதும் தொடர்ந்து சாப்பிட்டால் அது மூல நோயில் கொண்டு போய் விடும் .

4.சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் இந்த பரோட்டா மூலம் உண்டாகும்

5.இந்த பரோட்டாவால் இதய நோய்களையும் உண்டாக்கலாம்.