குளிர்காலத்தில் குழந்தைக்கு வரும் மூக்கடைப்பை விரட்டி நிம்மதியா மூச்சு விட செய்யும் வழி

 
வீட்டின் ஒரே குழந்தையா… அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய சிக்கல்கள்! #SingleChild

அடிக்கடி மூக்கடைத்துக்கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும், சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவர். என்ன செய்யலாம்? சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே முழுமையான குணம் கிடைக்கும்.


மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும்.

மூக்கடைப்பு, சளி மூக்கடைப்பு நீங்க, mookadaipu remedies in tamil

குளிர்கால ஒவ்வாமை மிகவும் பொதுவானது மற்றும் தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் உடலை நெருக்கமாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்கால ஒவ்வாமையின் உன்னதமான அறிகுறிகளில் ஒன்று நாசி நெரிசல். ஒவ்வாமை காரணமாக மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தொண்டை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.

நாசி நெரிசல் என்றால் என்ன?

இது நாசி குழியின் புறணிகளின் வீக்கம் ஆகும். இதனால் வீங்கிய நாசிப் பாதைகள் காற்று ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் உங்கள் மூக்கு வழியாக சுவாசிக்க கடினமாக உள்ளது. இது உங்களுக்கு அடைத்த உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால்தான் இது ‘மூக்கு அடைப்பு’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஜலதோஷம் மற்றும் இருமலுடன் ஒருவருக்கு மூக்கில் அடைப்பு ஏற்படக்கூடும்.

தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள் உட்கொள்வது மிக நல்லது.

வேப்ப இலைகளை நன்றாக பசை போல அரைத்து, சின்ன உருண்டையாக உருட்டி, அதை சிறிது தேனில் நனைத்து, தினம் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் உண்ணக்கூடாது. வேப்பம் முழுவதுமாய் செரிக்க இந்த நேரம் தேவைப்படுகிறது. இது சருமம், உணவு என்று மட்டுமில்லாமல் எல்லா வகையான அலர்ஜிக்கும் வேலை செய்யும்.

இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் தொடரலாம். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது. வேப்பம் மிக அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதன் கசப்பை நீங்கள் கொஞ்சம் தவிர்க்க விரும்பினால், இளந்தளைகளை பயன்படுத்தலாம். இல்லையென்றால், பச்சை இலைகளே போதுமானது.

10 அல்லது 12 மிளகுகளை 2 ஸ்பூன் தேனில் இரவு முழுவதும் ஊறவைத்து (8ல் இருந்து 12 மணி நேரம்), அதை காலையில் நீங்கள் உட்கொள்ள வேண்டும். முடிந்தால் மிளகை நீங்கள் மென்று உண்ணலாம். சிறிது மஞ்சளை தேனுடன் கலந்து உண்பதும் கூட வேலை செய்யும். குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட எல்லா உணவு வகைகளையும் நீங்கள் தவிர்ப்பது, சளி/கோழை உருவாவதை குறைத்துவிடும்.

சுவாசப்பாதை அலர்ஜி பொதுவாக மூக்கடைப்பு, சைனஸ் தலைவலி, தும்பல், இருமல் தொடங்கி வீஸிங், மூச்சு விடுதலில் சிரமம் வரை அறிகுறிகளாய் வெளிப்படும். ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அலர்ஜி இருப்பின், தீவிரம் வேறுபடும். சிலருக்கு தோலில் தடிப்புகளும் சேர்ந்து ஏற்படலாம்.

துளசி, ஆடாதொடை, தூதுவளை, விஷ்ணுகரந்தை போன்ற அற்புத மூலிகைகளின் குணநலன்களை உணர்ந்த நம் சித்தர்கள் மூலம் அலர்ஜி போன்ற சுவாசப்பாதை பிரச்சனைகளுக்கு, இவை அருமருந்தாய் பயன்படுவதை அறிகிறோம்