இரவில் இந்த காய்களை சாப்பிட்டால் எத்தனை நோயிலிருந்து விடுபடலாம் தெரியுமா ?

 
cucumber

பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் பல காய்கறிகள் நம் உடலுக்கும் ,குடலுக்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது .இந்த காய்கறியில் சிலவற்றில் அதிக மருத்துவ குணம் உள்ளது .உதாரணமாக

சுரைக்காயை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.இதுபோல மற்ற காய்களில் நம் உடலுக்கு என்ன நன்மையுண்டு என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

Sleeping

1.சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை இரவில் படுக்கும் முன் உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் உடல் சூடும் குறையும்.

2.வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது . இதுவரை இருக்கும் உணவுப் பொருட்களிலேயே வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது.

3.ஆகவே வெள்ளரியை  கோடையில் அதிகம் உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

4.குறிப்பா இரவில் படுக்கும் முன் வெள்ளரியை  உட்கொண்டால், உடல் வெப்பம் தணியும்.

5.அடுத்து பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது.

6.ஆரோக்கியமான பரங்கிக்காயை  கோடையில் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் வெப்பமும் குறையும்.

7.அடுத்து ஆரோக்கியம் தரும் பீர்க்கங்காய் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

8.மேலும் இதிலும் நீர்ச்சத்து உள்ளதால், இதனை இரவில் உட்கொண்டு வர, செரிமான கோளாறுகள் மற்றும் உடல் சூடு போன்றவற்றில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

9.உருளைக்கிழங்கு  உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

10.. தயிரை இரவில் உட்கொள்வதன் மூலம், நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். மேலும் உடல் வெப்பத்தைக் குறைக்கும்.மேலும் இதில் அதிகம் கால்சியம் உள்ளது .